×

பைரெட்டிபள்ளி மாவட்டம் நக்க குண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு

ஆந்திர: பைரெட்டிபள்ளி மாவட்டம் நக்க குண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்துள்ளது. விவசாயி நாகராஜ் என்பவரின் நிலத்தில் தாழ்வாக சென்ற மின்சார கம்பி மீது உரசியதில் யானை பலியாகியுள்ளது.

The post பைரெட்டிபள்ளி மாவட்டம் நக்க குண்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : piratyschool district ,AP ,Pirattipschool district ,Nakah Kumbal ,Nagaraj ,Kumbal ,Fall ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உரிய...